சீனாவின் மேலுமொரு தடுப்பு மருந்து கொவிட் 19 ஐ எதிர்க்கப் பயன்படுகிறது.

சீன நிறுவனமான CanSino Biologics தனது தடுப்பு மருந்து 67.5% கொவிட் 19 க்கு எதிராகச் செயற்படுவதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் இராணுவம் ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்துடன்

Read more

அஇஅதிமுக-விலிருந்து தூக்கியெறியப்பட்ட ஜெயலலிதாவின் அபிமானத்துக்குரிய சசிகலாவின் கோலாகலமான சென்னைப் பிரவேசம்!

தனக்கு விதிக்கப்பட்ட நான்கு வருடச் சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். 27 ம் திகதியே அவரது தண்டனைக்காலம் முடிந்துவிட்டாலும் அவர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருந்ததால் பங்களூரிலேயே அதற்காகச்

Read more

அஸ்ரா – செனகாவின் தடுப்பு மருந்துக்குத் தென்னாபிரிக்காவிலும் ஒரு தடைக்கல்.

தென்னாபிரிக்காவில் திரிபடைந்து பரவும் கொவிட் 19 லேசாகத் தொற்றியவருக்கு ஒரு இலேசான பாதுகாப்பையே அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து கொடுக்கிறது என்று அந்தத் தடுப்பு மருந்துகளைத் தென்னாபிரிக்கத்

Read more

“வருகிறது மர்ம வைரஸ்” என்றுமுதலில் எச்சரித்த மருத்துவர்! வுஹான் நகர மக்கள் அஞ்சலி

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்பதை அந்நாடு உறுதி செய்வதற்கு முந்திய சில நாட்களில் இது நடந்தது. 2019 டிசெம்பர் பிற்பகுதி. அந்த மனிதர் சீனாவின் வுஹான்

Read more

ஹைத்தியில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்ற குழு கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட 23 பேர் கைத்தியின் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டதாக நாட்டின் நீதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்கள் ஜனாதிபதி ஜொவனல்

Read more

ஈரான் தனது பக்கத்தில் எதையும் செய்யாமலே அமெரிக்கா வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை நீக்காது, என்றார் ஜோ பைடன்.

அணுசக்தித் தயாரிப்பில் ஈரான் கைக்கொள்ளவேண்டிய கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் அரசு நடைமுறைப்படுத்தாதவரையில் அமெரிக்கா தன் பக்கத்தில் போட்டிருக்கும் தடைகளை நீக்கப்போவதில்லை என்று ஜோ பைடன் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப்

Read more

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்தவர்களுள் முக்கியமான ஒருவர் மறைந்தார்.

ஜோர்ஜ் பி.ஷுல்ட்ஸ் 1982 – 1989 காலத்தில் ரொனால்ட் ரீகனின் அரசில் வெளிவிவகார அமைச்சராக இருந்தார். 100 வயதான அவர் கலிபோர்னியாவில் இறந்துவிட்டதாக அறிவ்க்கப்படுகிறது. ரிபப்ளிகன் கட்சியைச்

Read more

ஆஸ்திரியாவில் பிறந்து 10 வருடங்கள் வளர்ந்த மூன்று சிறுமிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதால் கூட்டணி அரசு பிளக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆர்மீனியா, ஜோர்ஜியா நாடுகளைச் சேர்ந்த 12 வயதைச் சுற்றிய மூன்று சிறுமிகளும் அவர்களுடைய குடும்பங்களும் ஆஸ்திரியாவுக்கு வந்து 10 வருடங்களுக்கும் மேலாகிறது. 2019 இல் ஏழு வருட

Read more

நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட சோமாலியாவில் குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் இறந்தனர்.

இன்று திங்களன்று சோமாலியாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருந்தது. ஆனால், நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களுக்குள்ளும் பிரதிநிதிகளை எப்படித் தெரிவுசெய்வது என்பதில் ஏற்பட்ட உள்பிரச்சினைகளால் தேர்தல்

Read more