மொசாம்பிக்கின் பால்மா நகரிலிருந்து சுமார் பாதிப்பேர் நாட்டின் வேறிடங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்கள்.

மார்ச் மாதக் கடைசியில் மொசாம்பிக்கின் முக்கிய துறைமுக நகரான பால்மாவின் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலின் விளைவாக நகரிலிருந்து சுமார் 30,000 பேர் வெளியேறிவிட்டதாக ஐ.நா

Read more

மொசாம்ப்பிக்குக்கு உதவத் தனது இராணுவத்தை அனுப்பவிருப்பதாகப் போர்த்துக்கல் அறிவிப்பு.

கடந்த வாரம் மொசாம்பிக் – தன்சானிய எல்லையிலிருக்கு முக்கிய நகரமான பால்மாத் தாக்கிக் கைப்பற்றியிருக்கிறது அல் – ஷபாப் என்ற ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம். சிரியா,

Read more

“டோட்டால்” எரிநெய் நிறுவனம் மீண்டும் மொசாம்பிக்கிலிருந்து வெளியேறுகிறது, பால்மா நகர் வீழ்ந்ததால்.

மொசம்பிக்கின் பால்மா நகரை முழுவதுமாக அல் ஷபாப் என்று குறிப்பிடப்படும் ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் கைப்பற்றியிருக்கிறது. அந்த நகரின் அருகிலிருக்கும் பிரான்ஸின் இயற்கை எரிவாயு நிறுவனம்

Read more

நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட சோமாலியாவில் குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் இறந்தனர்.

இன்று திங்களன்று சோமாலியாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருந்தது. ஆனால், நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களுக்குள்ளும் பிரதிநிதிகளை எப்படித் தெரிவுசெய்வது என்பதில் ஏற்பட்ட உள்பிரச்சினைகளால் தேர்தல்

Read more