சிரியாவில் படுமோசமான நிலையுள்ள முகாம்களில் பிரான்ஸ் குழந்தைகள் வாழவேண்டியிருப்பதை ஐ.நா கண்டித்திருக்கிறது.

சிரியாவில் குர்தீஷ் பிராந்தியத்தில் இருக்கும் சிறைமுகாம்களில் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கப் போரிலிறங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் தமது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவர்களுடைய வயதுக்கு வராத

Read more

யசீதியர்களை இன அழிப்புச் செய்ததாக ஜிகாதி ஒருவனுக்கு முதல் தடவையாக ஜேர்மனியில் ஆயுள் தண்டனை.

ஐக்கிய நாடுகள் சபையினால் யசீதியர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டாலும், இதுவரை எவருமே அதற்காகத் தண்டிக்கப்பட்டதில்லை. எனவே, ஜேர்மனியில் அக்குற்றத்துக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை இதேபோன்ற

Read more

“அல்லாவைத் தவிர கடவுள் இல்லை” பாரிஸ் தாக்குதலில் தப்பிப் பிடிபட்ட ஐ.எஸ்.தீவிரவாதி நீதிமன்றத்தில்!

2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதிஐ.எஸ். ஐ.எஸ். என்ற இஸ்லாமிய இயக்கம் பாரிஸ் நகரில் நடத்திய தொடர் தாக்குதல்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

Read more

நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவன் காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது சம்ஸுதீன் அஹமட் ஆடில் என்பவனே.

இலங்கையைச் சேர்ந்த முஹம்மது சம்ஸுதீன் அஹமட் ஆடில் என்ற 32 வயதானவனே நியூசிலாந்தின் ஒக்லன்ட் நகரில் உள்ள LynnMall நவீன சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள Countdown வர்த்தக

Read more

நியூசிலாந்தில் ஒருவன் ஆறு பேரைக் கத்தியால் குத்திய சம்பவம் நடந்திருக்கிறது.

நியூசிலாந்தின் ஔக்லாந்தின் பல்பொருள் அங்காடியொன்றில் ஒருவன் கத்தியால் ஆறு பேரைத் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கனவே பொலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவனே வெள்ளியன்று பிற்பகல் இந்தத் தாக்குதலை

Read more

ஈத் பெருநாள் கொண்டாடும் இரண்டாம் நாளில் பள்ளிவாசலுக்குள் குண்டுவைத்தது “நாமே” என்கிறது ஐ.எஸ் இயக்கம்.

வெள்ளியன்று காபுலிலிருக்கும் ஷகார் தாரா பகுதிப் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 12 பேர் இறந்தார்கள். ஈத் பெருநாளுக்காக மூன்று நாட்கள் ஆப்கான் அரசுடன் போரநிறுத்த ஒப்பந்தம்

Read more

மொசாம்ப்பிக்குக்கு உதவத் தனது இராணுவத்தை அனுப்பவிருப்பதாகப் போர்த்துக்கல் அறிவிப்பு.

கடந்த வாரம் மொசாம்பிக் – தன்சானிய எல்லையிலிருக்கு முக்கிய நகரமான பால்மாத் தாக்கிக் கைப்பற்றியிருக்கிறது அல் – ஷபாப் என்ற ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம். சிரியா,

Read more

ஷமீமா பேகம் பிரிட்டனுக்கு வர அனுமதியில்லை என்கிறது நாட்டின் உச்ச நீதிமன்றம்.

பங்களாதேஷைப் பின்னணியாகக் கொண்ட பிரிட்டிஷ் பெண் ஷமீமா பேகத்தின் கதை சர்வதேச ரீதியில் பிரபலமானது. பிரிட்டனிலிருந்து சென்று இஸ்லாமியக் காலிபாத்துக்காகப் போரிட்டு அங்கேயே மாட்டிக்கொண்டு சிறையிலிருக்கிறாள் ஷமீமா. 

Read more

ஒரேயடியாக 350 பேருக்கு மரண தண்டனை கொடுக்க ஈராக்கிய ஜனாதிபதி உத்தரவு.

கடந்த வாரத்தில் பக்தாத் சந்தையில் வெடித்த இரண்டு தற்கொலைக் குண்டுக்காரர்களால் சுமார் 32 பேர் இறந்தார்கள். நீண்டகால அமைதிக்குப் பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்செயலால் கொதித்துப்போன மக்களின்

Read more

யஸீதியர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஈராக்கிய அரசிடம் கோரிக்கை.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகப் போரிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டமாக அழித்த இனங்களில் ஒன்று யஸீதியராகும். இவர்கள் ஈராக்கில் சிஞ்யார் மலைப்பிராந்தியத்தில்

Read more