நைஜீரியாவின் தலைநகரிலிருந்து வெளியேறும்படி அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவிலிருந்து தனது ராஜதந்திரிகளின் குடும்பங்களை வெளியேறும்படி அமெரிக்காவின் உள்துறை உத்தரவிட்டிருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நகரில் அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் நைஜீரியாவுக்குப் பயணிப்பதைத் தவிர்க்கும்படியும்

Read more

தமது அரசுக்கெதிரான கிளர்ச்சிக்காரர்களைக் கைப்பற்றிக் கூட்டாக வதைத்துக் கொன்றார்கள் தலிபான்கள்.

ஆப்கானிஸ்தான் அரசைத் தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் அவர்களுக்கெதிராகக் கிளர்ச்சிகள், ஆயுதப் போராட்டங்கள் உண்டாகுவது அடிக்கடி செய்திகளில் காணக்கிடைக்கிறது. அவைகளை இரும்புக் கரம் கொண்டு

Read more

காலிபாத் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டு அவர்கள் கைவசமிருந்த சிறையை மீட்டெடுத்தார்கள் குர்தீஷ் படையினர்.

சுமார் ஒரு வாரமாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐ.எஸ் உடன் போராடி அவர்களின் கை ஓங்கியிருந்த அல்-சினா சிறைச்சாலையைக் குர்தீஷ் படையினர் கைப்பற்றியதாக புதனன்று அறிவிக்கப்பட்டது. குர்தீஷ்

Read more

ஹமாஸ் இயக்கத்தின் சகல சிறகுகளையும் “தீவிரவாதிகள்” என்று ஐக்கிய ராச்சியம் பிரகடனம் செய்தது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு அறிவிக்கப்பட்டது போலவே 26 ம் திகதி வெள்ளியன்று ஐக்கிய ராச்சியம் ஹமாஸ் இயக்கத்தின் எல்லா அமைப்புக்களையும் “தீவிரவாதிகள்” என்று

Read more

பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும் காபுல் சிறுமிகள் மீது அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து 40 பேர் இறந்தனர்.

ஜோ பைடன் கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவம் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் வாபஸ் வாங்குவதாக உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.

Read more

யஸீதியர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஈராக்கிய அரசிடம் கோரிக்கை.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகப் போரிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் கூட்டமாக அழித்த இனங்களில் ஒன்று யஸீதியராகும். இவர்கள் ஈராக்கில் சிஞ்யார் மலைப்பிராந்தியத்தில்

Read more

சிரியாவின் தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஏழு பிரெஞ்சுக் குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்குள் எடுக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியா, ஈராக் பிராந்தியத்துக்குச் சென்று போரில் ஈடுபட்ட பிரெஞ்ச் குடிமக்களில் கைப்பற்றப்பட்டுச் சிரியாவில் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள் ஏழு பேரை

Read more

யேமனில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு பகுதியினரான ஹூத்திகள் தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்கிறது அமெரிக்கா.

ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம் பதவியிலிருந்து விலகமுதல் எடுக்கும் கடைசி முக்கிய முடிவாக யேமனின் பெரும் பாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி போராளிகளை தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

Read more

ஜேர்மனியின் உளவுத்துறை நாட்டில் ஒரு புதிய தீவிரவாத அலையைப் பற்றி எச்சரிக்கிறது.

கொரோனாப் பரவலையடுத்து ஜேர்மனியின் பல பாகங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் வெவ்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்திவந்தார்கள். அவர்களிடையே பலவித காரணங்களுக்காகவும் எதிர்த்தவர்கள் சேர்ந்திருந்தார்கள். தற்போது

Read more