யேமன் அகதிகள் முகாம் மீது சவூதி அரேபிய விமானத் தாக்குதலினால் 100 க்கும் அதிகமானோர் இறப்பு.

யேமன் சாடா நகரிலிருக்கும் அகதிகள் முகாமொன்றின் மீது வெள்ளியன்று, சவூதி விமானத்தால் குண்டுகள் பொழியப்பட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். மேலும் 200 பேர் காயப்பட்டிருக்கிறார்கள் என்று செஞ்சிலுவைச்

Read more

எமிரேட்ஸுக்குப் பாதுகாப்பு, உளவுத்துறை ஆகியவற்றில் உதவ இஸ்ராயேல் முன்வந்திருக்கிறது.

ஒரு பக்கம் சவூதி அரேபியாவும், ஈரானும் தங்களுக்கிடையேயான உறவைச் சுமுகமாக்கிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள். அதே சமயம் அவ்விரு நாடுகளின் அணிகளும் யேமனில் நடக்கும் போரைப் பின்னிருந்து இயக்கவும்

Read more

பாப் அல் மண்டெப் நீரிணையின் மாயுன் தீவில் இராணுவத் தளமொன்றைக் கட்டியெழுப்பியிருப்பது யார்?

ஆபிரிக்காவின் ஜுபூத்திக்கும், யேமனுக்குமிடையேயிருக்கும் பெரிம் தீவு தான் மாயுன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. அது யேமனுக்குச் சொந்தமானது. அந்தத் தீவில் பெப்ரவரியில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இராணுவ

Read more

பாலஸ்தீனருக்கும் இஸ்ராயேலுக்குமிடையே அமைதி உண்டாக்கி வைக்க நாம் தயாரென்கிறது சீனா.

சர்வதேச அரங்கின் முக்கிய பிரச்சினைகளிலொன்றான பாலஸ்தீனா – இஸ்ராயேல் விடயத்தில் அமைதியைக் கொண்டுவர அவ்விரண்டு தரப்பினரையும் சீனாவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்த முன்வருகிறது சீனா. மத்திய கிழக்கில்

Read more

அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நிலைப்பாடு பற்றிய தன் வழியைப் பற்றிய ஜோ பைடனின் முதலாவது அறிவிப்பு.

“அமெரிக்கா மீண்டும் வெளிநாட்டு அரசியலில் இணைந்து செயற்படும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும், சர்வாதிகார அரசியல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்,”

Read more

யேமன் போரில் ஒரே வாரத்தில் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.

யேமன் போரில் ஈடுபடும் வெவ்வேறு பகுதியினரிடையே 2018 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சுமுக ஒப்பந்தத்தின் பின்னர் உண்டான மிகவும் காட்டமான மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.

Read more

யேமனில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு பகுதியினரான ஹூத்திகள் தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்கிறது அமெரிக்கா.

ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம் பதவியிலிருந்து விலகமுதல் எடுக்கும் கடைசி முக்கிய முடிவாக யேமனின் பெரும் பாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி போராளிகளை தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

Read more