ஈரானியச் சிறைக்குள் அதிரடிப்படை நுழைந்து கைதிகளைத் தூண்டிக் கிளர்ச்சி ஏற்படுத்தியது.

ஈரானில் அரசியல் கைதிகள், வெளிநாட்டவர்களை அரசு அடைத்துவைக்கும் ஏவின் சிறைச்சாலைக்குள் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீவிபத்துக்குக் காரணம் பொலிசாருக்கும், சிறையிலிருப்போருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களே என்று

Read more

காலிபாத் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டு அவர்கள் கைவசமிருந்த சிறையை மீட்டெடுத்தார்கள் குர்தீஷ் படையினர்.

சுமார் ஒரு வாரமாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐ.எஸ் உடன் போராடி அவர்களின் கை ஓங்கியிருந்த அல்-சினா சிறைச்சாலையைக் குர்தீஷ் படையினர் கைப்பற்றியதாக புதனன்று அறிவிக்கப்பட்டது. குர்தீஷ்

Read more

ஈகுவடோர் சிறைக்குள் குற்றவாளிக் குழுக்களுக்குள்ளேயான மோதல்களில் 120 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வெவ்வேறு குழுக்களுக்குள் ஏற்பட்ட குரோதத்தால் அவர்கள் தமக்குள் வஞ்சங்களைத் தீர்த்துக்கொள்ள நடத்திய மோதல்களினால் ஈகுவடோரின் சரித்திரத்திலேயே மோசமானது என்று குறிப்பிடப்படும் விளைவுகள் Guayaquil நகர சிறைக்குள் நடந்திருக்கின்றன.

Read more

ஈகுவடோரின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கலவரங்களால் 62 பேர் மரணம்.

அளவுக்கதிகமான குற்றவாளிகளால் நிறைந்திருக்கும் தென்னமெரிக்க நாடான ஈகுவடோரின் சிறைகளில் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. சிறைகளுக்குள் தமது அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் போதை மருந்துக் குழுக்களுக்குள் உண்டாகும்

Read more