“வளர்ச்சிக்கும் கூட்டுறவு, பாதுகாப்புக்கும் கூட்டுறவு,” என்று மாலைதீவுக்கு அள்ளிக் கொடுக்கிறது இந்தியா.

முன்னாள் ஜனாதிபதி காலத்தில் சீனாவின் சுமார் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவித் திட்டங்களைப் பெற்ற மாலைதீவைத் தன் பக்கமிழுக்க இந்தியா இந்த நாள் ஜனாதிபதி இப்ராஹிம்

Read more

தஞ்சம் தேடிய அகதிகளை விண்ணப்பிக்க விடாமல் விரட்டியதற்காக இத்தாலிய அரசு தண்டிக்கப்பட்டது.

இத்தாலியின் எல்லை நாடுகளிலொன்றான ஸ்லோவேனியாவினூடாக உள்ளே நுழைந்தவர்களை அகதிகளாக விண்ணப்பிக்க விடாமல் தடுத்துத் திருப்பி ஸ்லோவேனியாவுக்குத் துரத்திவிட்டதற்காக இத்தாலி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டது. இப்படியான நடவடிக்கை pushback என்று

Read more

கொவிட் 19 ஒரு உயிரியல் போரென்று நம்பி, அனுமதிக்கப்படாத மருந்தை வாங்கிய தென்னாபிரிக்க இராணுவம்.

ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏப்ரல் 2020 இல் நாடு முழுவதிலும் பொது முடக்கத்தை அறிவித்தார். அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றுநோய் என்பது ஒரு உயிரியல் போர் என்று

Read more

உலகுக்கு மூடிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுவரும் திகிராயில் நடந்தவை மெதுவாக வெளியே கசிய ஆரம்பிக்கின்றன.

எதியோப்பியா நவம்பர் மாதம் தனது சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராய் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிறது. தொடர்ந்தும் திகிராய் பிராந்தியத்தினுள் தொலைத்தொடர்புகளெல்லாம் நிறுத்தப்பட்டு,

Read more

ஆஸ்ரேலியப் பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது வன்புணர்வுச் சம்பவம்.

ஒவ்வொன்றாக வெளியாகிவரும் ஆஸ்ரேலிய ஆளும் கட்சி உறுப்பினர்களின் கேவலமான நடத்தைகளின் விபரங்கள் நாட்டில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. சமீப வாரங்களில் நாட்டின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நடந்ததாக மூன்று வன்புணர்வுச்

Read more

சர்வதேச அணுசக்தி கண்காணிப்பாளர்கள் மேலும் மூன்று மாதங்கள் ஈரானைக் கண்காணிக்கத் தற்காலிக அனுமதி.

சர்வதேச ரீதியில் ஈரான் செய்துகொண்ட “அணுச் சக்தி ஆராய்வுகளை நிறுத்துதல்,” ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் விலகிக்கொண்டதால் ஏற்பட்ட கோபம் ஈரானுக்குத் தீரவில்லை. ஒப்பந்தத்தில் ஈரானை மீண்டும் அமெரிக்கா இணைத்துக்கொள்ளாவிடின்

Read more

திட்டப்படி தேர்தல்களை நடத்தாத சோமாலியாவின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் உண்டாகியிருக்கின்றன.

பெப்ரவரி 8 ம் திகதி தேர்தல்கள் நடப்பதாக சோமாலியாவில் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தல்களின் பிரதிநிதித்துவத்தை வைத்துப் புதிய அரசின் அதிகாரங்களை எப்படிப் பிரிப்பது என்பது பற்றி உள்நாட்டுக் குலங்களுக்குள்ளே

Read more