திருவள்ளுவர்

ஆயிரத்து முன்னூற்று முப்பது நன்னெறிகளை
வாரி இறைத்த
அருப்பெரும் ஜோதியே!

நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் மூலம் தெளிவுகளை நூறு வருடங்களுக்கு முன் தெரிவித்த
வித்தகரே!

கணபதி ஸ்தபதியால்
முக்கடல் சங்கமிக்கும்
கன்னியா குமரியில்
வீற்றிருக்கிறீரே!

உலகத்துக்கு
குறிப்புணர்த்தி
தெளிவு அழித்து
பெருமை சேர்த்த
திருவள்ளுவரே

உலக பொதுமறையென
உலகமே ஏற்று
புகழ்ப் பாடும் திருவாசகம்
தெய்வாம்சம்
கொண்டதே!

ஐயா உம் புலமமையின்
பாக்களைப் பாடி
மெய்க்களை உணர்ந்து
மெய்யாய் வாழ்ந்திடுவோம்
போற்றி வணங்கிடுவோம்!

சி.ம.அபிமாலா
மலேசியா