"அனைவருக்கும் நேசக்கரம்"
சுலாவேசி தீவிலிருக்கும் பாலு நகரையடுத்த ஆறொன்றுக்குள் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை மாலையாக அணிந்த முதலையொன்றை அப்பகுதி மக்கள் கண்டார்கள்.
Read moreஈபிள் கோபுரம், மொம்பனார்ஸ் கோபுரம்ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவதுவானளாவிய கட்டடத்துக்கான நிர்மாணவேலைகள் தொடங்கியுள்ளன. 180 மீற்றர்கள் உயரமும் 42 அடுக்குகளையும் கொண்ட முக்கோண வடிவிலான இந்தப் புதிய கட்டடம்
Read moreகொரோனாத்தொற்றுக்காடத்தில் பெரும் விலைகொடுத்து ஐரோப்பிய ஒன்றியம் படித்த பாடமான “அத்தியாவசியத் தயாரிப்பு உதிரிப்பாகங்களுக்கு வேறு கண்டங்களிடம் தங்கியிருக்கலாகாது,” மேலுமொரு தயாரிப்பில் ஐரோப்பிய நிறுவனங்களை உசுப்பிவிடுவதாகியிருக்கிறது. (Semiconductor) எனப்படும்
Read moreகொரோனாத்தொற்றுக் காலத்தில் அதைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசு அமுலுக்குக் கொண்டுவந்த கடுமையான கட்டுப்பாடுகளைத் தானும் தனக்கு நெருங்கிய உயரதிகாரிகளும் மீறியதைப் பிரதமர் ஜோன்சன் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தார்.
Read moreலிபியாவில் டிசம்பர் 24 ம் திகதி நடத்தப்படவேண்டிய பொதுத்தேர்தல்கள் நடத்தப்படாததால் நாட்டின் வெவ்வேறு பாகங்களின் அதிகாரங்களிடையே ஏற்பட்ட பலப்பரீட்சை முற்றியதில் வியாழனன்று ஒரு சாரார் தமக்கென ஒரு
Read moreகரிக்குருவி அல்லது இரட்டைவால் குருவி என்று அழைக்கப்படும் இந்தக் குருவி இலங்கையில் வடமாகாணத்திலும் கிழக்கில் தமிழர் வாழும் சிலபகுதிகளில் மாத்திரம் காணப்படுகிறது. கரிக்குருவிக்கு எப்போதும் தமிழர் வாழ்க்கையில்
Read moreவரைவது :க. தர்ஷனா,ஆறாம் வகுப்பு GTS,ஈரோடு
Read moreவரைவது: ச.த. ஜஸ்வந்த்7ம் வகுப்பு,அரசினர் உயர்நிலைப்பள்ளிபள்ளி, குப்பிச்சிபாளையம்நாமக்கல் மாவட்டம்.
Read moreவரைவது: ர.ரேஷ்மாஒன்பதாம் வகுப்பு, டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளி, கரூர்.
Read more