முடிசரிந்த மண்ணே

பாடல் வரிகள் : ஈழத்துப்பித்தன் (இணுவையூர் மயூரன்)இசை: இணுவையூர் உமா சதீஸ்பாடியவர்: ஹரினிவெளியீடு : 18.05.2018 பல்லவி கொத்துக் கொத்தாய் எங்கள் இனம்குருதியிலே மிதந்திருக்கசெத்துச் செத்து நாம்

Read more

சுமைதாங்கி

கட்டியவனோ குடிகாரன், எட்டி நின்றன உறவுகள், சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டாள், குடித்து குடித்து மாய்ந்து விட்டான்! எண்ணிய மண வாழ்க்கை, கண்முன்னே கலைய கண்டாள், தவமாய்

Read more

நல்லாசான்

அறிவின் வடிவாய் இருப்பவராம்அன்னை அன்பை ஒத்தவராம்இறைக்கு நிகராய்த் திகழ்பவராம்என்றும் மனதில் நிறைந்தவராம்குறையைக் களையும் வித்தகராம்கூர்ந்த ஞானம் கொண்டவராம்நெறியை ஊட்டி வளர்ப்பவராம்நேசம் நிறைந்த ஆசானாம்! இருளை நீக்கும் கதிர்போலஇதயத்

Read more