என் உயிர் காதலி

என் உயிர் காதலி

என் அன்பு காதலியே
நான் உன்னை பார்த்த போது
என்னையே அறியாத ஒரு ஆனந்தம்
எனக்குள் வந்த்தடி!

என்றும் நீ என்னுடன் இருக்க வேண்டும்
என்ற பேராசையில் தான் இன்றும் உயிர் வாழ்கிறேன்னடி!

ஒவ்வொரு முறையும் உன் அருகில்
நான் இருக்கும் போது
நீ என் மேல் காட்டும் அன்பையும் அக்றையையும்
நான் உணர்கிறேன்னடி காதலியே !

காதலியாய் ஒருநாள்
தோழியாய் மறுநாள்
என் வீட்டு தேவதையாக
ஒவ்வொரு நாளும் வளம் வருவாயாக
என் காதலியே!

எனக்கேன நீயும்
உனக்கேன நானும்
நமக்கேன நம் காதலும்
என்றும் நம் வாழ்வில் போதுமடி
என் உயிர் காதலியே!

எழுதுவது ;
வ.ஜீவஸ்ரீ
இளங்கலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கரூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *