உலகின் மிகப்பெரிய கப்பல்..!

கப்பலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடித்தமான ஒரு பயணம்,இதிலும் உலகின் மிகப்பெரிய கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்.

அந்த வகையில் உலகின் மிக பெரிய கப்பல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தனது பயணத்தை ஆரம்பிக்க வுள்ளது.
icon of the seas எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் அண்மையில் துர்கி,பின்லாந்து ஆகிய பெருங்கடல்களில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது இதன் போது வெற்றியும் கிட்டியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி மேற்கு,கிழக்கு கரீபியன் பெருங்கடலில் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் 2,350ஊழியர்களையும் ,5610பயணிகளையும் உள்ளடக்கியதாக அதன் பயணம் அமையவுள்ளமை குறிப்பிடதக்கது.இந்த கப்பலில் அழகிய இடங்கள், நீச்சல் தடாகங்கள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.இதன் நீளம் 1,200அடியும்,2,50,800 தொண் எடையும் கொண்டது.

இந்த கப்பலில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என நீங்களும் நினைக்கிறீர்களா?அப்படியாயின் எதிவரும் 2024வரை காத்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *