நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், 61 வயதான அஃப்சானே பயேகன் என்ற நடிகை ஒரு விழாவிற்கு இஜாப் அணியாமல் சென்றிருக்கிறார்.

இவர் குல்லா அணிந்தவாறு சென்று . பல புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றியிருந்துயிருக்கிறார் இதனையடுத்து இஜாப் அணியாத குற்றத்திற்காக பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நீதிமன்றம் நடிகை அஃப்சானே பயேகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதோடு

மேலும் 2 ஆண்டுகள் அவர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *