வான் வெளி தாக்குதலில் 26 பேர் பலி..!

நாட்டுக்கு நாடும்,நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே யுத்தமானது இடம் பெற்று வருகிறது.

இந்நிலையில் எத்தியோப்பியாவில் ,எத்தியோப்பிய இராணுவத்தினருக்கும் ,உள்ளூர் போராளிகளுக்கும் யுத்தம் நடைப்பெற்றுவருகிறது.

இதன் போது அம்ஹாரா பகுதியில் இடம் பெற்ற வான்வெளி தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் ட்ரோன் தாக்குதல் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதே வேளை உடனடியாக மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *