அல்-குத்ஸ் வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களை வெளியேற்றும் படி கோரிக்கை..!

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போர் உக்கிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கும் அல் -குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்றும் படி பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலானது அண்மையில் அல்-ஆலி மருத்துவ மனையின் மீது தாக்குதல் நடத்தியது இதன் காரணமாக பல பொது மக்கள் உயிரிழந்தனர்.

இதை போன்ற ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினாலும், அல் -குத்ஸ் வைத்திய சாலையில் இருக்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடனும் குறிப்பிட்ட வைத்திய சாலையிலிருந்து நோயளர்களை வெளியேற்றப்படி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *