தமிழகத்தின் இதன் பங்கு அதிகம்..!

எழுதுவது கவிஞர் கேலோமி

மது


உலகத்தின்


சாபம்.


இளைஞர்களின்


எரி


நரகம்.


நுகர்வில்


மகிழ்ச்சி.


அரசு


இங்கு


மதுக்கடை


என்ற


சாக்கடையில்


அமிர்தம்


என


நினைத்து


சாக்கடை


தருகிறது.


விபத்து


போதை


அழிவு


இவற்றின்


பாதை.


அறம்


அன்பு


புனிதம்


கல்வி


அழித்தது.


இளைஞர்களின்


போதை


கிளர்ச்சியில்


வாகனத்தின்


அசுர


மர்த்தனம்.


நரகங்களின்


வாசத்தில்


தமிழ்


கூறும்


நல்லுலகம்


போதையில்.


இளைஞர்களை


குடும்பங்களை


கெடுத்த


மது ஆலைகளை


காய்ச்சும்


சாராய


வியாபாரிகளின்


சாம்ராஜ்ஜியத்தில்


குடிக்காதவன்


பைத்தியக்காரன்.


சமூகத்தின்


இங்கிதம்


அறியாதவன்.


சுழன்றடித்த


மதுவின்


போதை


பாதையில்


பெண்களின்


சுவாசமும்


இன்று


கலந்தது.


மது


உலகம்


குடிக்கிறது.


தமிழகம்


அகம்


புறம்


குளிக்கிறது.


அரசியல்


செல்வம்


கொழிக்கிறது.


சாக்கடையில்


அமிர்தம்


தேடும்


இளைஞர்கள்.


கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *