இக்காலத்திற்கு இந்த கல்வி அவசியமா?

பள்ளிக் கல்வியோ ?
இங்கே கல்லூரிக் கல்வியோ ?
வாழ்க்கைக் கல்வி ஆகாது …
வாழ்க்கையில் உள்ள
நெளிவு சுழிவுகளை
அறிய , உணர நூலகக்
கல்வியே துணை நிற்கும் …

அதுதான் ….
இயற்கையின் அவசியம் , அதன் ஆரோக்கியம் பற்றியும் …
பல்லுயிர்
நலனையும் …
பகுத்துண்டு வாழும் …
பரோபகாரச் சிந்தனைக்கு நம்மை இட்டுச் செல்லும் …

ஆகவே பெற்றோர்களே … ஆசிரியர்களே … நூலகக் கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி இளைய தலைமுறைகளை வளரச் செய்ய வேண்டும் …

அதுதான் இன்றைய கல்வி முறையாக மாற்றப்பட
வேண்டும் … அதுதான் இப்போதைய அனைவருக்குமான நலம் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *