அறம் ஒலிந்த உலகத்தில் இனி தேவையா இதன் பணி..!

ஓலி

பெருக்கியே

உன்

பணி

போதும்.

அறம்

அழிந்த

உலகத்தில்

அறநூல்கள்

மனதில்

நூலகத்தில்

மறைந்த

மனிதத்தில்

தன்னிடம்

விலங்குகளிடம்

காமத்தை

அடமானம்

வைத்த

உலகத்தில்

இதிகாசத்தில்

மத நூல்களில்

காமத்தை

தேடிய

உலகத்தில்

அடுத்து

கடவுளர்களிடம்

காமத்தை

தேடி

அலைபவன்

மனிதன்.

அசுரர்களிடம்

பிரகலாதன்

இராவணன்

கும்பகர்ணன்

விபிசணன்

மாபலி

போன்ற

புனிதர்கள்

உண்டு.

இன்றைய

மனிதனில்

அலைந்து

தொலைந்தது

அறம்.

ஒலிபெருக்க

இனி

அவசியம்

எங்குமில்லை.

எங்கும்

அறம்

தொலைந்த

பேச்சுகள்.

சுய

மன

வெளியில்

தெறிக்கும்

அவலட்சணங்கள்.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *