விவசாயியின் குரல்..!

வெயிலில்
குடை
பிடித்து
கூட்டி
கழித்து
பார்த்தால்
விவசாயிக்கு
வியர்வை
மட்டுமே
மிச்சம்.


பச்சை
பசேல்
என
வளர்த்தேன்.
அடுத்த
மழை
இயற்கை
சொறியுமோ?
காவிரி
தண்ணீர்
வைத்து
விளையாடும்
அரசியல்
வியாபாரிகள்
அறிவாரோ?


தவிச்ச
வாய்க்கு
தண்ணீர்
தராத
இன
வெறியர்கள்
அறிவாரோ?


அரசு
நிவாரணம்
வழங்குமோ?
உழுத
கணக்கு
கண்ணீர்
சொறியுமோ?


விவசாயத்தை
விவசாயிகளை
காக்காத
தேசம்
உணவு
பஞ்சத்தில்
சாகட்டும்.


பஞ்சபூதங்களை
விற்று
தின்று
செரித்த
அரசியல்
அரசாங்க
பதவிகள்
இயற்கை
திருடர்கள்.


விவசாயிகளின்
குரல்
சபையேறி
அவன்
விளைவித்த
உணவு
பொருட்களுக்கான
விலையை
அவன்
நிர்ணயிக்க
வாழ்த்துக்கள்.


கார்பரேட்
தரகர்களின்
அரசியல்
வியாபாரம்
அழியட்டும்.


கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *