நேபாளத்தில் நில அதிர்வு பதிவு..!

நேபாளத்தில் இன்று காலை 7.24 மணியளவில நிலநடுக்கம் பதிவானது.

இது ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை.

இதே வேளை கடந்த 3ம் திகதி நேபாளத்தின் மேற்கு பகுதியில இதே போல் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.இது நேபாளத்தின் தலை நகர் கத்மண்டு,தோதி,அச்சம்,பஜுரா,சூடுர் போன்ற இடங்களிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் இன்றைய தினமும் நிலநடுக்கமானது பதிவாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *