ஆற்றல்களை செலுத்தியது எது ?

வார்த்தைகளும்


கற்பனைகளும்


ஒர்


புள்ளியில்


குவிந்ததா?


தத்துவங்களும்


மதங்களும்


இலக்கியங்களும்


மரபுகளும்


வர்ணணைகளும்


உவமைகளும்


தமிழும்


கொள்கையும்


ஒருவன்


தலைக்குள்


அலைகளை


ஆர்ப்பரிப்பு களை


ஆற்றல்களை


செலுத்தியதா?


முத்தையா


கண்ணதாசன்


கால


தேச


வர்த்தமானங்கள்


கடந்த


கவிஞன்


நடிகன்.


அனுபவத்தின்


அச்சாணி.


காலங்களில்


அவன்


வசந்தம்.


பிழைக்க


தெரியாத


துதி


பாட


தெரியாத


அரசியல்வாதி.


ஜனங்களின்


சாமானியன்.


அர்த்தமுள்ள


இந்துமதம்


எழுதிய


கிருஷ்ண


வம்சத்தின்


தூதுவன்.


காலம்


எல்லாவற்றையும்


அழிக்கும்.


கவிஞர்களை


அழிக்க


மட்டும்


காலத்தால்


இயலாது.


அவன்


இறைவன்


படைப்பாளி


சாமானியன்


அரசன்


தத்துவத்தின்


தலைமகன்.


கேலோமி🌹🌹🌹
மேட்டூர்அண
9842131985

எழுதுவது கவிஞர் கேலோமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *