நடுகடலில் கப்பல்கள் மோதி விபத்து..!

ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து நோக்கி சென்ற கப்பலும் ஸ்பெய்ன் நோக்கி வந்த கப்பலும் ஒன்றோடொன்று மோதியது.

இச்சம்பவமானது ஹெல்கோலண்ட் தீவு அருகே இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக ஜெர்மனியின் கப்பல் சேதம் அடைந்து மூழ்கியுள்ளது.இக்கப்பலானது 300 அடி நீளமுடையதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பிட்ட கப்பலில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்பு பணியினர் ஈடுப்பட்டுருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *