இவர்கள் ஏன் இப்படி?

இங்கே எல்லோரும் அமைதியையும் , ஆனந்த வாழ்வையும் ,
இனிய எளிய வாழ்வுப் பயணத்தையும் தான் மனித இனம் மட்டும் அல்ல … அனைத்து உயிர்களுக்குமான சுலபமான வாழ்வு தேடிய உள் உணர்வு …!

ஆனால் விலங்குகள் கூட தனது இயல்பான
பசி தாகம் … மற்ற மற்ற உணர்வுகளுக்கும் போராடவே செய்கிறது …!

நாம் தான் பகுத்தறிவாதிகள் ஆயிற்றே … அந்த அஃறிணைகளின் வாழ்வை விடவும் நாம் எந்தெந்த அளவுக்கு உயர்ந்து சிகரங்கள் ஆகி இருக்க வேண்டியவர்கள் நாம் … ஆனால் இன்றுவரை விலங்கினும் கீழான வாழ்வைத் தானே … நாம் வாழ்கிறோம் …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *