துப்பாக்கி பிரயோகத்தால் 22 ற்கும் மேற்பட்டவர்கள் பலி..!

அமெரிக்காவின் லூயிஸ்டன் பகுதிகளில் குறைந்தது 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் 50 க்கும்,மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிதாரி தற்போது வரை தலைமறைவாகவும் ஆயுதம் ஏந்தியவராகவும் இருப்பதால் அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இது வரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *