வழி இல்லாமல் வளி மாசடைகிறது இப்படி…!

எழுதுவத

வளி

வழியே!

இல்லாமல்

மாசடைகிறது

மனிதனின்

பேராசை

பிரபஞ்சம்

முழுவதும்

விஞ்ஞானம்

வளர்ச்சி

என்று

கூறி

நஞ்சுகளோடு

கலந்த

பஞ்சபூதம்.

இங்கு

நிலம்

நீர்

நெருப்பு

காற்று

விற்று

வசூல்

செய்தாயிற்று.

இனி

ஆகாயத்தை

விற்க

மனிதன்

அறிவு

ஆராய்ச்சி

மாற்று

உலகம்

மயானம்

போர்

என்று

பகுத்தறிவு

பேசி

அலையலாம்.

மனிதனை

படைத்ததற்கு

இறைவன்

நிறைய

விலை

கொடுத்தாயிற்று.

டைனசோர்களை

போல

மனிதர்கள்

பூமி

வரைபடத்தில்

எந்த

நிமிடமும்

தடயம்

இல்லாமல்

அழிக்கப்படலாம்.

இயற்கை

இறைவன்

என்றெல்லாம்

இல்லை.

அவன்

அறிவு

விஞ்ஞானம்

ஆயுதம்

ஏவுகணைகள்

அணு ஆயுதங்கள்

அணுஉலைகள்

நச்சுயிரிகள்

என்று

வேண்டுமானாலும்

தேசம்

திரிய

ஆரம்பிக்கலாம்.

பூட்டிய

கதவினில்

முழங்கும்

ஆயிரத்தெட்டு

பாட்டுக்கள்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *