பாலஸ்தீனத்திற்கான இணைய சேவை வழங்க எலான் மாஸ்க் முடிவு..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது உக்கிரமான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.

இப்போரின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

இதே வேளை பாலஸ்தீன மக்களுக்கான நீர்,மின்சாரம்,உணவு,மருந்து,தொலைதொடர்பு என்பவற்றையும் இஸ்ரேலானது நிறுத்தியது.

இதன் காரணமாக இங்கு வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.இந்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு செயற்கைகோள் மூலம் ஸ்டார்லிங்க் ஊடாக இணையத்தள சேவையை வழங்க எலான் மாஸ்க் முடிவு செய்துள்ளார்.

இவ் இணையத்தள சேவை மூலம் பாலஸ்தீனத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *