நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் பலி..!

கஸகஸ்தானின் காரகண்டா பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் ஒனறில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான குறிப்பிட்ட நிலக்கரி சுரங்கத்தில் 250 ற்கும் அதிகமானோர் பணியில் இருந்த நிலையில் தான் குறிப்பிட்ட விபத்தானது ஏற்பட்டுள்ளது.

மிதேன் வாயுவின் கசிவின் காரணமாக குறிப்பிட்ட விபத்தானது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து குறிப்பிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நேற்றைய தினம் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *