இதற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை..!

தனது தந்தை பணம் கொடுக்காததன் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

செல்வச்சந்நிதி கோயில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அஸ்ரேலியாவில் வசித்து வரும் தந்தை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில்வதற்கு பணம் கொடுக்காததன் காரணமாக குறித்த இளைஞன் உயிர்மாய்த்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *