கர்ப்ப பை குழாய் வெடித்து பெண் மரணம்..!

கர்ப்ப பை குழாய் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

30 வயதுடைய யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த துளசி என்ற ஆசிரியை வைத்து வலி காரணமாக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பபை குழாயினுள் கரு தங்கியமையால் கர்ப்பபை குழாய் வெடித்து இவ் மரணம் நிகழ்ந்துள்ளதாக உடற் கூற்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *