துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி..!

நேற்றைய தினம் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது அம்பாறை மாயாதுன்ன பகுதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.இச்சம்பவத்தின் போது 42வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில்,அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *