தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி..!

பூமியானது பல்வேறு கனிய வளங்களை கொண்டுள்ளது. அதில் ஒன்றாக காணப்படும் தங்கம் பல்வேறு நாடுகளில் ஆபரணங்கள் செய்ய பயன்படுகிறது.

தங்கம் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை,ஒரு சில நாடுகளில் மாத்திரமே கிடைக்கிறது.தங்கம் விலையுயர்ந்த பொருளாக காணப்படுகிறது. அப்படியா பட்ட தங்கம் இருக்கும் சுரஙகம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

இதன் போது இதில் பணிபுரிந்துக்கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்டு மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவமானது ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்திற்குட்பட்ட ரஸ்தாக் பகுதியில் நடைப்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *