அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது.

இதே வேளை இஸ்ரேலானது தரைவழி தாக்குதல்களையும் வான் வெளி தாக்குதல்களையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்காரணமாக கட்டிடங்கள் ,வணிக நிறுவனங்கள் என்பன தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கஸா முனையில் அகதிகள் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேலானது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது 50பேர் பொது மக்கள் உயிரிழந்ததுடன்,150 ற்கும் மேற்பட்டவர்கள் காமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை காயங்களுக்குட்பட்டவர்களுக்கு வைத்திய சேவைகளை வழங்குவதில் பாரிய சிக்கல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *