லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது பலத்த தாக்குதல் நடாத்தி வருகின்றது.இதன் காரணமாக பாலஸ்தீனத்தில் சிறுவர்கள் ,பெண்கள் என் பலரும் உயிரிழந்துள்ளதுடன்,பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மாத்திரமன்றி இஸ்ரேலானது லெபனான் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.

இஸ்ரேலின் மீது ரொக்கட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் லெபனானில் இருந்து வந்தது. ஆகவே குறித்த ரொக்கட் தாக்குதல் ஏவப்பட்ட இலக்கான லெபனான் மீது இஸ்ரேலானது தாக்குதல் நடாத்தியுள்ளது என் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *