பலபரீட்சையில் இந்திய அவுஸ்திரேலிய அணிகள்..!

2023 ம் ஆண்டுக்கான உலகை கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்றுவருகிறது.

இதில் இறுதி போட்டியில் இந்திய அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.இப்போட்டியானது எதிர்வரும் 19ம் திகதி நடைப்பெற இருக்கின்றது.

இதில் விசேட அம்சமாக 10 வெற்றிகளை பெற்று இந்திய அணி முதல் இடத்தை வகிக்கிறது.இதே வேளை 8 வெற்றிகளை பெற்று அவுஸ்திரேலியா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இந்த உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் முதலாவது போட்டியில் பலபரீட்சை நடத்தின.இதன் போது இந்திய அணிவெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *