இவை எல்லாம் அதிகம் நடக்க காரணம், மக்களிடம் பொறுமை இன்மையே.!

வாகன விபத்துகள் அதிகமாக நடக்கும்
காரணங்கள் பல … அதில் ஒரு சில ….. மக்கள் தொகைப்
பெருக்கமும் …!


அதற்கேற்ப வாகனங்கள்
பெருகியதும் …விரைவாகச்
சென்று சேரும் நோக்கில் …
அதி விரைவு ( வேகம் )
வாகனங்கள் கண்டறிந்து
கொண்டே இருப்பதும் …


அதற்கேற்ப … சாலைகளின்
அமைப்புக்கள் இல்லாத சூழலும் …
மக்களிடம் சரியான பொறுமை ,
பொறுப்பு , இல்லாமையும் …
மதுவருந்திவிட்டு …


அதிவேக வாகனங்களை
இயக்குவதுமான …பற்பல
காரணங்கள் …ஆக …
விழிப்புணர்வு
யாவருக்கும் தேவை …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *