வெயில்..!

எழுதுவது கவிஞர் கேலோமி

வெயில்

வேண்டும்.

அதன்

வெம்மை

தணிக்க

இயற்கையின

கொடைகள்

ஆவாரம்

தென்னை

பனை

வெள்ளரி

தர்பூசணி

மோர்

சில்லிட்ட

மோர்

குளிர்ந்த

பானை

நீர்

சிற்றோடை

அருவி

குளம்

ஏரி

கடல்

பழைய

நீராகாரம்

என்ற

அருட்கொடை

எத்தனை!

இங்கு

வெயிலை

குறைக்க

நிழல்

தரும்

வேம்பு

புங்கு

அரசம்

ஆலம்

என்று

எத்தனை

விருட்சங்கள்.

வெயில்

தாகம்

தரும்.

நீரை

அமிர்தம்

ஆக்கும்.

தாகத்தில்

தவித்தவனுக்கு

நீரை

தா.

உயிர்

தந்தது

போல்

மலர்வான்.

மகிழ்வான்.

உடல்

வியர்வை

வாங்கி

உன்

இலவம்பஞ்சு

மெத்தையை

சொர்க்கமாக்கும்.

உன்

நித்திரையில்

உன்னை

அரசனாக்கும்.

வெயிலை

தூற்றாதே!

சூரியனை

கடந்தும்

உன்

ஆன்மா

பயணிக்க

வேண்டி

இருக்கும்.

யுகபுருஷர்கள்

கடந்திருக்கின்றார்கள்.

உன

பயணம்

உன்னை

கடத்துவிக்க

வாழ்த்துகின்றேன்.

தப்பி

தவறி

நரகத்தில்

பயணிக்க

வேண்டி

இருந்தாலும்

கலங்காதே!

அது

நிச்சயம்

வெயில்

தகிப்பை

விட

உனக்கு

துன்பம்

தராதிருக்க

பிராத்திக்கின்றேன்.

சொர்க்கம்

நரகம்

எல்லாவற்றையும்

தாண்டி

செல்.

உன்னை

படைத்தவனிடம்

ஒரு

கேள்வி

கேள்?

உன்

தகிப்பும்

குளிர்விப்பு

உனக்கே

அர்ப்பணித்தேன்.

எல்லாவற்றுக்கும்

ஒரு

ஒற்றை

சொல்

பகரமாக

தருகின்றேன்.

நன்றி

அதன்

பரிபாடல்

எந்த

மொழியில்

இருந்தாலும்

ஏற்றுக்கொள்.

ஏனெனில்

பூமி

பந்தில்

ஆயிரம்

நன்மைகள்

பெற்றவர்கள்

கூட

நன்றியுணர்வை

சொல்வதில்லை.

உன்

படைப்புகளில்

எனக்கு

மிகவும்

பிடித்தது

நாய்கள்

மட்டுமே!

அதற்கு

பாவம்

நன்றியை

தவிர

அதன்

வாழ்க்கையில்

அதற்கு

ஏதும்

தெரியவில்லை.

வெயிலின்

தகிப்பில்

அணைப்பில்

தூர

அருகில்

சில

பேத

வேதங்கள்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *