ஈராக் ,சிரியா மீது அமெரிக்கா வான் வெளிதாக்குதல்..!

அமெரிக்காவானது ஈராக்,சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றைய தினம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈராக் ,சிரியா வில் செயற்பட்டு வரும் ஈரான் புரட்சிபடையின் ஆதரவு கிளர்ச்சி குழுக்களின் மீது தான் வான் வெளி தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

85 இலக்குகளை குறி வைத்து 125 முறை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுக்களின் கட்டுப்பாட்டு நிலையங்கள்,ரொக்கெட்,ஏவுகணைகள்,ஆளில்லா விமானங்கள்,ஆயுத சேமிப்பு கிடங்குகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *