படகு கவிழ்ந்து 96 பேர் உயிரிழப்பு..!

கொலரா பரவுவதாக ஏற்பட்ட வதந்தியின் காரணமாக 96 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மொசாம்பிக்கில் கொலரா பரவுவதாக வதந்தி ஏற்பட்டது. இதன் காரணமாக அச்சமடைந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேர முற்பட்டனர்.

இதன் பிரகாரம் படகொன்றில் ஏரி நம்புலா தீவை நோக்கி செல்ல முற்பட்ட வேளை பாரம் தாங்க முடியாமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன் போது 96 பேர் உயிரிழந்துளளனர்.குறிப்பிட்ட படகில் 130 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *