ஜாவா தீவில் நிலநடுக்கம்..!

இன்றைய தினம் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலநடுக்கம். ஒன்று பதிவாகியுள்ளது.

இது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இது காலை 8.48 மணியளவில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜாவா தீவில் கடலுக்கு அடியில் 10 கி.மீ அளத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *