மழையின் காரணமாக பலர் உயிரிழப்பு..!
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனனாயக நாட்டில் பலத்த மழையின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.கிவுவில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை பெய்த மழையில் பல ஏரிகள்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனனாயக நாட்டில் பலத்த மழையின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.கிவுவில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை பெய்த மழையில் பல ஏரிகள்
Read moreதலைப்பு: தாய் போல தந்தையும் உண்டு“””””””””””””””””””””””””””””””என் கைபிடித்து நடை பழகியவன் அல்ல என் மகன்…. என் பாதத்தின் மீது பாதம் பதித்து நடை பழகியவன்…. எங்களின் இருவரின்
Read moreகொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வடைந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்.விபத்திற்குள்ளானவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பேருந்தானது கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்திருந்தமை
Read moreஇந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.வடக்கு சுமத்ராவின் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ மேற்கே இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Read moreபோர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.பிரச்சினைக்கான காரணங்களை நீக்கவும்,அமைதியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகளை காண பேச்சுவார்த்தை
Read moreபங்களதேஸில் ஷேக்ஹசினாவின் அவாமி கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவாமி கட்சி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுப்படுவதாக குற்றம்சாட்டி பங்களதேஸ் அரசு தடை விதித்துள்ளது. முஹமது யூனிஸ் தலைமையிலான பங்களதேஸ் அரசே
Read more🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 *மின்மினிப்பூச்சி* படைப்பு கவிதை ரசிகனன்குமரேசன் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 நீ என்னஇருளின் அலங்காரமா..? காதல் கவிதைஇயற்கை கவிதைமுயற்சி கவிதை போல்நீ ஒளிக்கவிதையோ…? விளக்கை ஏந்தி கொண்டுஎதைத் தேடிக் அலைகிறாய்..?
Read moreஇன்று காலை 6.00மணி முதல் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்நில் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எறிப்பொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் இந்த நடவடிக்கை
Read moreஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காலை 10.38 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 4.7ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது 192கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த
Read moreநேற்று 3வது நாளாக இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.காஷ்மீர்,பஞ்சாப்,குஜராத்,ராஜஸ்தான் ஆகிய 4 மாணிலங்களிலுள்ள 26 நகரங்களிலுள்ள இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தாக்குதல்களை இந்தியா
Read more