பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை..!
பாகிஸ்தானுக்கு கடன் உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என இந்தியா கோரிய நிலையில் அதனை நிராகரித்து சர்வதேச நாணய நிதியமானது
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
பாகிஸ்தானுக்கு கடன் உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என இந்தியா கோரிய நிலையில் அதனை நிராகரித்து சர்வதேச நாணய நிதியமானது
Read moreகுரு தன்னலமில்லா போதனையிலே தனித்துவம் பெற்ற மானிடனாய் அறிவை கொண்டு ஆழமாய் சிந்தனை பழக தூண்டிடுமே! கேள்வி ஞானம் வேண்டி பார்க்த ஆசானே! இன்று எங்கு போனீர்
Read moreஇந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அதனால் யாருக்கு லாபம் ஏற்படும்? யாருக்கு நஷ்டம் ஏற்படும்? என ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஈரான் ராணுவம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த
Read moreபாகிஸ்தானின் கராச்சி,ராவல் பிண்டி,குவெட்டா,லாகூர் உள்ளிட்ட 09 நகரங்களில் இந்திய இராணுவத்தின் முப்படைகள் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளன. விமானப்படை,தரைப்படை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நள்ளிரவில் கடற் படை மூலம்
Read moreஇந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். “நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இரு தரப்பிலும் அமைதியும்
Read moreநேற்றைய தினம் தர்மசாலாவில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடிக்கொண்டிருந்த தருணம் இடை போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் மற்றுப் பொதுமக்கள் என யாவரும்
Read more🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 தேசிய தீயணைப்புபடை தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 முப்படை“தீ “யவர்களிடமிருந்துநாட்டை க் காப்பாற்றுகிறதுஇப்படை” தீ “யில் இருந்துவீட்டைக் காப்பாற்றுகிறது…. இப்பணியில்“நீருக்கும்நெருப்புக்கும்” இடையேநடைபெறும்போட்டி மட்டுமல்ல…பணியாற்றுபவரின்“வாழ்வுக்கும்சாவுக்கும்”
Read moreஇந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பதாக பாகிஸ்தான் மக்களுக்கு செபாஷ் ஷெரிப்
Read moreதஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 8.25 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.4ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது 10கி.மீ
Read moreசிரியாவில் சன்னி பிரிவினர்க்கும் டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்க்கும் கடந்த சில நாட்களாக மோதல் இடம் பெற்றுவருகிறது.இதன் காரணமாக 30ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.டுரூஸ் மதத்தினர் இஸ்ரேலிலும் வசித்து வருவதால்
Read more