Author: வெற்றிநடை செய்திகள்

பதிவுகள்பயங்கரவாதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அறவிடப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து

Read more
பதிவுகள்

சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபர் தான் காவலில் உள்ளவரா என்பதை அறிய விசாரணை

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் இந்தக் கொலையைச் செய்தாரா என்பது

Read more
இலங்கைபதிவுகள்

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி மீண்டும் தோல்வியில்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்துள்ளது. சட்டமா

Read more
இலங்கைபதிவுகள்

மார்ச் மாதத்தில் ஏலம் விடப்படும் விலையுயர்ந்த அமைச்சக வாகனங்கள்

அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை அடுத்த மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல், பொது

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

அனுமதியின்றி 6 கழுதைகளை லொறிகளில் ஏற்றிச் சென்ற 2 பேர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி, கற்பிட்டி – கண்டல்குழியில் இருந்து 2 லொறிகளில் 6 கழுதைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார்

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

தாதியர்கள் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒரு மணி நேர போராட்டம்

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ​ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக

Read more
பதிவுகள்

கொழும்பில் கத்திக் குத்து – ஒருவர் பலி

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more
பதிவுகள்

இலங்கை சொந்த நிதியில் 100 கோடி  பாத்திமா சலீம்

இலங்கையில் வசதி குறைந்த மூவின பாடசாலைகளினதும் வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக தனது குடும்ப சொந்த நிதியில் 100 கோடி ரூபாய்களை ஒதுக்கி உள்ளதாக பாத்திமா சலீம் தெரிவிப்பு

Read more
பதிவுகள்

5 வருடங்களுக்கு பிறகு நாட்டை வந்தடைந்த வாகனங்கள்

நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை அரசாங்கம் கடந்த ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்பதிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் பதற்றமான சூழல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

Read more