கம்போடியாவின் மெக்கூங் நதியில் பிடிக்கப்பட்டது உலகின் மிகப்பெரிய நன்னீர் வாழும் மீன்.
ஜூன் 13 ம் திகதியன்று கம்போடியாவின் மெக்கூங் நதியில் பிடிக்கப்பட்ட ஸ்டிங்ரே இன மீனொன்றின் நிறை சுமார் 300 கிலோவாகும். சுமார் நான்கு மீற்றர் நீளமான அந்த
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஜூன் 13 ம் திகதியன்று கம்போடியாவின் மெக்கூங் நதியில் பிடிக்கப்பட்ட ஸ்டிங்ரே இன மீனொன்றின் நிறை சுமார் 300 கிலோவாகும். சுமார் நான்கு மீற்றர் நீளமான அந்த
Read moreமுன்பும் பல தடவைகள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எத்தியோப்பியாவின் அம்ஹாரா இன மக்கள் 200 க்கும் அதிகமானோர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஞாயிறன்று எத்தியோப்பிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்தச்
Read moreபங்களாதேஷில் அகதிகளாக வாழ்ந்து வரும் ரோஹின்யா இன மக்கள் அங்கே தமது வாழும் நிலை நரகத்தை விட மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச அகதிகள் தினமான ஜூன்
Read moreசமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாகத் தள்ளும் நாற்காலியில் உலாவ ஆரம்பித்திருக்கிறார் பாப்பாண்டவர் பிரான்சீஸ். கொங்கோ குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்கான தனது ஜூலை மாத விஜயத்தையும்
Read moreதென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா ஊழல்களில் ஈடுபட்டாரா என்பது பற்றிய கேள்விகள் அரசியல் சிக்கலொன்று ஆளும் கட்சியினரிடையேயான அதிகார இழுபறியாக வெளியாகியிருக்கிறது. அவருக்குச் சொந்தமான பண்ணையொன்றிலிருந்து பல
Read moreஅமெரிக்காவின் மெரிலாண்ட் நகரில் அப்பிள் நிறுவனத்தில் வேலை செய்யும் சுமார் 100 பேர் நாட்டின் தொழில் சங்கமொன்றில் சேருகிறார்கள். அவர்களுடைய இந்த முடிவைச் சக தொழிலாளர்கள் முழுமனதுடன்
Read moreபலராலும் எச்சரிக்கப்பட்டது போலவே பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் அதிகார வரைபடத்தை மாற்றி வரைந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற
Read moreபிரிட்டனின் தொழிலாளர் சங்கமான RMT தமது 50,000 அங்கத்துவர்களை மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்துகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையுயர்வுகளால் தமது ஊதியத்தில் பெரும் இழப்பைப் பெற்றிருக்கும்
Read moreஎழுதுகோல்தான்ஈட்டிகளாய் பாய்ந்திருக்கிறது!எழுத்துகள்தான்அனுகுண்டுகளாய்வெடித்திருக்கிறது! ருஷிய புரட்சியில் தொடங்கிஇந்திய விடுதலை வரைஇதுவேசாட்சியமாகியுள்ளது! எழுதுகோலேசெங்கோலாய்மாறியிருக்கிறது!எழுத்துகளேவேதமாய் காட்சியாகியுள்ளது! அகத்தியனில்தொடங்கிஅறியப்பட்டவரலாறு இது! எழுதுகோல்எழுதுவோனின் ஆயுதமாய்…எழுத்துகள்புரட்சிக்குரிய விதைகளாய்… பிரகடனப் பட்டுள்ளதுஅதர்மங்களின் அரசாட்சியில்! எழுதுவோன் இறைவனாய்…எழுத்துகள் வரமாய்…
Read moreவெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது.தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர்
Read more