உறங்கா உள்ளம்| கவிநடை
உறங்கா உள்ளம் உனக்கானவள் நான் மட்டுமே மாமா!! உன்னை மட்டுமே நிதமும் நினைக்கிறேன்!! எனக்காக நீ என்ன செய்தாய்? என்னவனே அன்பைப் அள்ளிக் கொட்டினாய் !! நான்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
உறங்கா உள்ளம் உனக்கானவள் நான் மட்டுமே மாமா!! உன்னை மட்டுமே நிதமும் நினைக்கிறேன்!! எனக்காக நீ என்ன செய்தாய்? என்னவனே அன்பைப் அள்ளிக் கொட்டினாய் !! நான்
Read moreகிரீன்லாந்தின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் இதுவரை அறிந்திராத ஒரு கூட்டம் பனிக்கரடிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை அறியப்பட்டிருந்த பனிக்கரடிகள் வாழும் சூழலை விட வித்தியாசமான சூழலில் வாழப் பழகிவிட்டிருக்கும்
Read moreரஷ்யாவின் போர்க்கப்பல் இரண்டு தடவைகள் அத்துமீறி டென்மார்க்கின் கடற்பிராந்தியத்துக்குள் நுழைந்து திரும்பியதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியிருக்கிறது. டென்மார்க்கின் போர்ன்ஹோல்ம் பகுதியில் நடந்துவரும் ஜனநாயக விழாவின் சமயத்திலேயே குறிப்பிட்ட கப்பல்
Read moreநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்படும் வாழ்வை எட்டியுள்ளது. குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறையும் அதை பெறமுடியும் என்ற நம்பிக்கையில் “இன்று வருமோ நாளை
Read moreஇவ்வருடக் குளிர்காலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சோதனைக்காலமாக ஆகலாம் என்ற எச்சரிக்கை பலரால் கொடுக்கப்பட்டது. குளிர்காலமானது நீளமாகவும், கடும் குளிராகவும் இருக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் எரிபொருளைப்
Read moreசமூகவலைத்தளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலொன் மஸ்க் வாங்குவது பற்றிய இழுபறி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தத் தளத்திலிருக்கும் பொய்யான கணக்குகள் பற்றிய விபரங்களை நிறுவனம் மறைப்பதாக மஸ்க்
Read moreசிறீலங்காவை விட பங்களாதேஷ், நிக்காரகுவா ஆகிய நாடுகளில் மட்டுமே சராசரி போக்குவரத்து வேகம் மந்தமானதாக இருக்கிறது. சிறீலங்காவைப் போலவே மணிக்கு 50 கி.மீ வேகத்தில் போக்குவரத்து நகரும்
Read moreஇந்திய அரசினால் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட இராணுவ சேவைத் திட்டமான, “அக்னிபாத்” மீதிருக்கும் அதிருப்தி நாட்டின் பீகார், உத்தர் பிரதேஷ் மாநிலங்களில் கலவரங்களாக வெடித்திருக்கிறது. அச்சேவையில் முதல்
Read moreஉலகின் வெவ்வேறு பாகங்களில் தற்போது அகதிகளாகப் புலம்பெயர்ந்திருப்போரின் எண்ணிக்கை 100 மில்லியன்களை விட அதிகமாகும். உக்ரேன் போர் ஆரம்பிக்க முன்னரேயே 90 மில்லியனாக இருந்தது அவ்வெண்ணிக்கை. இது
Read moreநண்பனே… நீபுழுவோ பூச்சியோஅல்ல…அவதாரம்! நீதான் இங்கேஉன்னைவடிவமைக்கிறாய்…ஞானியாகவோ!போகியாகவோ! தேடல்களிலேயேதொலைந்து கொண்டிருக்கிறதுஉன்னுடைய பொழுதுகள்! எதையும்நீகொண்டு வரவுமில்லை!கொண்டுசெல்லப்போவதுமில்லை! இறக்கும் வரையில்தான்எல்லாம்…தெரிந்தும் தெரியாதவராகவேவாழ்ந்து கொண்டிருக்கிறாய்! சூரியனாய்நீயிருக்கவேறு வெளிச்சம்உனக்கெதற்கு? அன்று…காட்டில் வாழ்ந்தவன்கண்டநிம்மதியைஇன்றுநாட்டை ஆள்பவரும்காணவில்லை! புத்தனும்சித்தனும்இன்றும்
Read more