கவியான என் தடங்கள்
சின்னச் சின்னச் சொல்லெடுத்துசிங்காரமாய் வடிவமைத்துவண்ண வண்ண வரிகளுடன்வகையாகவே பாப்புனைந்தேன் பொன்னைப் போன்ற உருவகத்தில்பூப்போன்ற பெண்ணிவளும்தன்னுள் கொண்ட உணர்வுகளைதமிழாலே தொடுத்துவைத்தேன் கண்ணில் மின்னும் காதலையும்கருத்திலுள்ள எண்ணங்களும்கண்ட காட்சியின் கோலங்களும்கவியாக்கியே
Read more