பதிவுகள்

சிறுவர் சித்திரம்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

இந்திய கணித மேதை ஆரியபட்டா | சிறுவர் சித்திரம்

வரைவது: ர ரேஷ்மா,வகுப்பு: பத்தாம் வகுப்பு,டான்சம் மெட்ரிக்குலேசன் பள்ளி, மாயனூர்.ஊர்: கரூர்

Read more
கதைநடைகவிநடைபதிவுகள்

பொன்னியின் செல்வன் – | கவிநடையாக

இரண்டாம்பராந்தகனாகியச்சுந்தரச்சோழன் .. அரிஞ்சயச்சோழனின்இரண்டாம்மகன் .. வானவன்மாதேவியைமாலைச்சூடினான் .. சோழநாட்டின்சக்கரவர்த்திஆயினான் .. ஆதித்தக்கரிகாலன்குந்தவைஅருண்மொழிவர்மன், மூன்றுக்கண்மணிகள்சுந்தரரின்நல்மணிகள் … சுந்தரச்சோழரின்முதல்முதல்வன்.. ஆதித்தக்கரிகாலனெனும்பட்டத்துஇளவரசன்.. மங்கலத்துச்செப்பேடுபோற்றிடும்நல்வீரன் .. வந்தியத்தேவனின்ஆருயிர்நண்பன் .. நந்தினியின்காதலில்இளமையில்வீழ்ந்தாய் .! தங்கைகுந்தவையால்காதலில்நொடிந்தாய்

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

சுவிஸ் நாட்டில் சிறப்பாக நடந்தேறிய கலையமுதம் 2022

கடந்த வாரவிடுமுறை நாள்களில் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரத்தில் மிகச்சிறப்புடன் கணா மாஸ்ரரின் கலையமுதம் 2022 நடந்தேறியது. கடந்த ஐப்பசி (ஒக்டோபர்) மாதம் 2ம் 3ம் திகதிகளில் காலை

Read more
கதைநடைகோதாவரி சுந்தர்பதிவுகள்

பொன்னியின் செல்வன் – முதற்பாகம்

இந்த பதிவில் வரலாற்றுச்சிறப்புமிக்க அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் காப்பியத்தின் முதற்பாகத்தை இங்கு வாசிக்கப்பட்டுள்ளது கேட்டுப் பார்ப்போமா!! https://youtu.be/5WOjtf2qtRw கோதாவரி சுந்தரின் மேலதிக வீடியோக்களை

Read more
ஆளுமைஆளுமைகள்கட்டுரைகள்பதிவுகள்

மாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்

ஆசிரியர் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து உலகமெங்கும் தன் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியால் பெருமையுற்று எம்மோடு வாழ்ந்த ஆசிரியர் வல்லிபுரம் அவர்களை மறக்கமுடியாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

“கல்வி மீட்பின் இதயமாக ஆசிரியர்கள்”|எங்கள் ஆசிரியர்களை கொண்டாடுவோம்

ஐப்பசி (October) 5 உலக ஆசிரியர் தினம் ( (World Teachers’ Day) என ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு

Read more
சினிமாபதிவுகள்

“என்ன சொன்னாலும் மணிரத்தினத்துக்கு துணிச்சல் இருக்கு”| பொன்னியின் செல்வனும் (தமிழ்) ஒரு ரசிகரின் பார்வையும்

கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டின் கனவுத் தொழிற்சாலையில்  சில படைப்புகளை சர்ச்சைக்குரியவையாக மாற்றுவது அந்தத் துறையின் அம்சமாகவே மாறிவிட்டது. சில வேளைகளில் அந்தச் சர்ச்சை அல்லது எதிர்ப்பு

Read more
ஆளுமைகள்கட்டுரைகள்பதிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ் பேசி இரசிகர்கள் இதயம் நிறைந்த தனித்துவமான கலைஞர்
‘அப்புக்குட்டி ‘ ரி.ராஜகோபால்

“வணக்கம் பிள்ளையள். நான் ஆவரங்கால் ஆறுமுகத்தின்ர பேரன் அப்புக்குட்டி ராஜகோபால். என்ன? யாரெண்டு கேக்கிறியளோ? இப்ப இருக்கிற இளசுகளுக்கு என்னத் தெரிய நியாயமில்ல. ஆனால், என்னோட கதைச்சுப்பாத்தியள்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

கம்பரின் கவிநயம்| கட்டுரைப் பக்கம்

முன்னுரை: கம்பர் என்னும் புலவர் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் கிடைத்த பொக்கிஷம். ராமாயணம் என்னும் இதிகாச புராணத்தை நம் போன்ற தமிழர்களும் படிக்க மற்றும் தெரிந்துகொள்ள காரணமானவர்

Read more
கவிநடைபதிவுகள்

கடந்து போ|கவிநடை

மனிதர்கள்நம்முள் விழுந்துநம் வெறுப்பைவெளிக் கொணர்ந்தால்அது…கர்மா,அதை சலனமின்றிகடந்து செல்வதேகர்மவினைக்குநாம் கொடுக்குதகுதியானவிளைவு, மனிதர்கள் நம்முள்இருந்துகோபத்தைவரவழைத்தால்அதுவினை.. புரிதலுடன்மௌனமாககடந்துசெல்லுகையில்அது,செயலிழந்துபோகும்… மனிதர்கள்நம்முள் விழுந்துகாதலைவெளிக்கொணர்ந்தால்அதுவலிகளுக்கானசாபம்,நிராகரித்துகடந்துசெல்லுகையில்வேதனைகள்செயலிழந்துபோகும், மனிதர்கள்நம்முள் விழுந்துநன்றியுணர்வைஉண்டாக்கினால்அது, நம்புண்ணியத்தின்விளைவு..நன்றிகூறிகைகுப்பிகடந்துசெல்லுங்கால்கடந்துபோகும்கர்மவினைகூடநம்மை….. எழுதுவது : ஜெயக்குமாரி

Read more