சமூகம்

அரசியல்சமூகம்செய்திகள்

புது சட்டம் இயற்றிய சிறீலங்கா பாராளுமன்றம் | எதிர்க்கும் சர்வதேச அமைப்புக்கள்

சிறீலங்கா பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டம் விடயத்தில் , சர்வதேச அமைப்புக்கள் பல  பலத்த எதிர்ப்பை வெளியிட்டு விமர்சித்துள்ளனர்.  குறிப்பாக சர்வத மன்னிப்பு சபை மற்றும்

Read more
சமூகம்தமிழ் மரபுத்திங்கள்பதிவுகள்

“உழவனுக்கு நன்றி” என்று status போடுவதை விட உழவனை கைதூக்கி விட முயற்சிக்க வேண்டும் | எழுதுவது வீமன்

தை மாதம் என்பது தமிழர் வாழ்வியலில் ஒரு முக்கியமான மாதமாகும். போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கல் என்று தொடர்ந்து

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 3

சுனாமியின் பின்னரான மீள்கட்டுமான செயற்பாடுகளை மிகத் துரிதமாகவும் குறுகிய காலத்திலும் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம், பெருந்தொகை நிதியை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இந்த

Read more
சமூகம்செய்திகள்

பிரிட்டன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதி ஆதரவு

பிரிட்டனில் உள்ள மில்லியன் கணக்கான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், அரசாங்கத்திடமிருந்து 900 பவுண்ட்ஸ் வரையான வாழ்க்கைச் செலவு ஆதரவைப் பெறுவார்கள் என பிரிட்டனின்  வேலை மற்றும்

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 2

சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உடனடி நிவாரணம் முதல் நீடித்த அபிவிருத்தித் திட்டங்கள் வரை பல்வேறு அமைப்புகளால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூக அமைப்புகள்

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 1

2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி என்றழைக்கப்பட்ட ஆழிப் பேரலைகள் இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தில் உள்ள பதினான்கு நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தின.

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

விடுமுறைக் காலமும் வீதி விபத்துக்களும்

இந்த வார இறுதியுடன் பல மேற்குலக நாடுகளில் விடுமுறைக் காலம் ஆரம்பமாகிறது. உறவினர்களோடு விடுமுறையைக் கழிக்க கணிசமானோர் நாடு விட்டு நாடு செல்வார்கள். ஏனையவர்கள் உள்ளூரிலேயே மாலை

Read more
சமூகம்செய்திகள்

போன பத்து மாதத்தில் மட்டும் வெளிநாட்டுக்கு போனவர்கள் இரண்டரை இலட்சத்துக்கும் மேல்| சிறீலங்காவின் அபாய நிலை

நாட்டின் பொருளாதார சீர்கெட்ட நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கொன்றன. குறித்த தகவலை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை

Read more
சமூகம்செய்திகள்

தமிழர் வாழும் தேசமெங்கும் துவங்கியுள்ள மாவீரர் வாரம்

தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் வார நினைவுநாள் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கான விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதத்தில்  மாவீரர்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் காண்டீபன் நினைவில் பட்மின்ரன்

இங்கிலாந்தின் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports club UK) ஏற்பாட்டில் மறைந்த அமரர் காண்டீபன் அவர்கள் நினைவில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்மின்ரன் ( Badminton) சுற்றுப்போட்டி கடந்த

Read more