சமூகம்

கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

விடுமுறைக் காலமும் வீதி விபத்துக்களும்

இந்த வார இறுதியுடன் பல மேற்குலக நாடுகளில் விடுமுறைக் காலம் ஆரம்பமாகிறது. உறவினர்களோடு விடுமுறையைக் கழிக்க கணிசமானோர் நாடு விட்டு நாடு செல்வார்கள். ஏனையவர்கள் உள்ளூரிலேயே மாலை

Read more
சமூகம்செய்திகள்

போன பத்து மாதத்தில் மட்டும் வெளிநாட்டுக்கு போனவர்கள் இரண்டரை இலட்சத்துக்கும் மேல்| சிறீலங்காவின் அபாய நிலை

நாட்டின் பொருளாதார சீர்கெட்ட நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கொன்றன. குறித்த தகவலை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை

Read more
சமூகம்செய்திகள்

தமிழர் வாழும் தேசமெங்கும் துவங்கியுள்ள மாவீரர் வாரம்

தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் வார நினைவுநாள் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கான விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதத்தில்  மாவீரர்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் காண்டீபன் நினைவில் பட்மின்ரன்

இங்கிலாந்தின் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports club UK) ஏற்பாட்டில் மறைந்த அமரர் காண்டீபன் அவர்கள் நினைவில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்மின்ரன் ( Badminton) சுற்றுப்போட்டி கடந்த

Read more
சமூகம்செய்திகள்

போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் பெண்கள் |
அதிர்ச்சி தரும் தரவுகள்

சிறீலங்காவில் பெண்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.குறித்த தகவலை  தேசிய அபாயகர மருந்துகள் போதைப்பொருள்  கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி லக்மீ நிலங்க குறிப்பிட்டுள்ளார்.

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

மன்னர் சாள்ஸின் உருவம் பொறிக்கப்படும் முதல் நாணயம்

பிரித்தானிய  மன்னர் சாள்ஸ் அவர்களின்  உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயத்தின் உற்பத்தி துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது புழக்கத்தில் நுழைய முதல் நாணயத்தின் உற்பத்தி என குறிப்பிடப்படுகிறது. 50 பென்ஸ்

Read more
சமூகம்பதிவுகள்

தீபாவளியும் தமிழர்களும்

எனது சிறுவயதில் ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாட்களுள் தீபாவளியும் ஒன்று. அந்த நாட்களில் பல சாதாரண, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில், பிள்ளைகளுக்குப் புதுவருட நாளின் பின்னர் புது உடுப்பு

Read more
ஆன்மிக நடைசமூகம்செய்திகள்

வல்லிபுர மாயவன் தேர்| சிறப்புடன் நிறைவேறியது

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர மாயவனின் தேர்த்திருவிழா உற்சவம் சிறப்பாக நடந்தேறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சக்கரத்தாழ்வார் தேரேறி வீதிவலம் வந்தார். கோவிட் பெருந்தொற்றுக்காலங்களால் கடந்த வருடங்களில்

Read more
சமூகம்செய்திகள்

சிறீலங்காவில்  அதிகரிக்கும்  கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

சிறீலங்காவில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அண்மைய மாதங்களில்  அதிகளவு அதிகரித்துள்ளதாக.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.  நாட்டின் கடந்தகால பொருளாதார தாக்கங்களினாலும் அதன் விளைவுகளாலும் மக்கள் நாட்டைவிட்டு

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

“கல்வி மீட்பின் இதயமாக ஆசிரியர்கள்”|எங்கள் ஆசிரியர்களை கொண்டாடுவோம்

ஐப்பசி (October) 5 உலக ஆசிரியர் தினம் ( (World Teachers’ Day) என ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு

Read more