சமூகம்

சமூகம்செய்திகள்

சிறீலங்காவில் ஒருவருக்கு 13 137 ரூபாய்கள் போதுமாம்- அரச அறிக்கை சொல்கிறது

சிறீலங்காவில் ஒருவர் வாழ்வதற்கு மாதமொன்றிற்கு 13137 ரூபாய்கள் போதுமென அரச அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது. இது ஒரு நபரின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யப் மிகக்குறைந்த தொகை என

Read more
சமூகம்செய்திகள்

மண்ணெண்ணெய் விலை ஏறுகிறது | மக்களுக்கே அது தரும் அவதி

நேற்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் படி புதியவிலை 340 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபணம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தினமும்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

“Hartleyites Summer Fiesta”|இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் மைதான நிகழ்வு நாளை

ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழகம் (Hartleyites Sports Club Uk) ஏற்பாடு செய்யும் கோடைகால மைதான நிகழ்வான Summer Fiesta, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 14ம் திகதி

Read more
கட்டுரைகள்சமூகம்பதிவுகள்

கனடா தேசமும் பழங்குடியினர் துயரமும் – கட்டுரை 2

கட்டுரை பகுதி ஒன்றில் கனடாவில் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு காலமாக  கிறிஸ்தவ அமைப்புகள், மற்றும் அரசினால் நடாத்தப்பட்ட வதிவிடப் பாடசாலைகள், அவற்றின் மூலம் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு,

Read more
சமூகம்பதிவுகள்

சமகாலத்தில் பேசப்படும் ஒரு விடயம்தான் பெண்ணின் மார்பகம்

சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு விடையம் நிகழ்ந்தால் மொத்த பெண்ணிணத்தை சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பொதுவாக சமூகத்தில் காணப்படும் ஆண்வர்க்தினருக்கு கவர்ச்சி பொருளாகவும்

Read more
சமூகம்செய்திகள்

சும்மா இருப்போர் கூடிவிட்டது | சிறீலங்கா புள்ளிவிவரத் திணைக்களம்

சிறீலங்காவில் எந்தவிதமாமான தொழில்களையும் செய்யாதோர் தொகை கூடிவிட்டது என சிறீலங்காவின் தொகைமதிப்பு புள்ளிவிவரத்திணைக்களம் அறிவித்திருக்கிறது.2021ம் ஆண்டின் நாட்டின் பணித்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில்

Read more
சமூகம்செய்திகள்

உயிர்ப் பாதுகாப்பு ஆபத்து | மக்கள் மிக கவனமெடுக்க வேண்டிய காலம்

நாட்டில் எதிர்நோக்கும்  நெருக்கடியான இந்தக்காலங்களில், மக்கள் தங்களை  மிக  கவனமெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கையிருப்பில் குறைந்தளவு மருந்துகளே

Read more
சமூகம்செய்திகள்

பெற்றோல், டீசல் விலைகளும் மீண்டும் அதிகரிக்கிறது| சிறீலங்கா

ஜூன்மாதம் 26ம் திகதி இன்று அதிகாலை 2.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை உடன் அமுலுக்கு கொண்டு வரும்

Read more
சமூகம்செய்திகள்

விலை அதிகரிக்கப்போகும் பேக்கரி உற்பத்திப்பொருள்கள் |சிறீலங்கா

பேக்கரி உற்பத்திப்பொருள்களுக்கான விலைகளும் அதிகரிக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேக்கரிகளில் விற்பனையாகும் உணவுபொதிகள் மற்றும் பாண் உடன் உற்பத்தியாகும் ஏனைய  உற்பத்திப்பொருளகளுக்கும் விலைகள் அதிகரிக்கப்படும் என

Read more
சமூகம்செய்திகள்

கடவுச்சீட்டுகள்  கொடுத்தது 4லட்சம். வெளிநாடுகளுக்கு
போனவர்கள் 70,000 பேர் -சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம்

இந்த ஆண்டின் கடந்த ஐந்தரை மாதகாலத்துக்குள் மொத்தமாக 4 லட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிக்கிறது.அதேவேளைஇதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்

Read more