சமூகம்

கவிநடைசமூகம்பதிவுகள்

நந்திக் கடலே

முள்ளிவாய்க்கால் மண்ணேஇனம்சுமந்த துயரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்நீ மறக்க மாட்டாய்… இனம் சுமந்த வலிகளுக்குபழிதீர்க்க எங்கோ ஒரு விதைகாத்திருக்கும்…தமிழர்களின் தொன்மை வேர்களில் சேமிக்கப்படும் மாவீரர்களின் தியாகங்கள்… விலைமதிப்பில்லா

Read more
சமூகம்பதிவுகள்

பாலியல் தொழிலும் சட்ட அங்கீகாரமும்|பலராலும் பேசப்படாத பேசப்படவேண்டிய பக்கம்

எனக்கு நன்கு தெரிந்த இருவர் கடந்த ஆறு மாத கால இடைவெளிக்குள் சமூக வலைத்தளத்தில் ஒரே கேள்வியை முன் வைத்துள்ளனர். இருவருமே இலங்கையில் வசித்து வருவதுடன் சமூகத்தில்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பன்முக கலைப்பெருவிழா

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம்  பன்முக கலைப் பெருவிழா  மிகச்சிறப்பாக அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை உலகத் தமிழர் பண்பாட்டுச்சங்கம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் 5000

Read more
சமூகம்பதிவுகள்

“இயற்கை அழிவுகளுக்கு காரணம் மனிதர்கள் தான்” – சர்வதேச பூமி நாள் இன்று

நாம் பிறந்து, வாழ்ந்து  பின்னர் இந்த மண்ணை விட்டுப் போகும்வரை இந்த பூமிதான்  எங்களுக்குத் தேவையான நீர், சுத்தமான காற்று, உணவு உட்பட பிள்ளையின் தேவையை நிறைவு

Read more
சமூகம்பதிவுகள்

வீணாகும் தண்ணீரை சேமிக்கப் பழகுவோம்| உலக தண்ணீர் தினம் இன்று|மார்ச் 22

உலக தண்ணீர் தினம்தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றின என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும்

Read more
சமூகம்சாதனைகள்பதிவுகள்

புலமைப்பரிசில் பரீட்சை – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் கஜலக்ஷன் முன்னிலை

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஷன் முன்னிலை பெற்றுள்ளார். மொத்தம் 198 புள்ளிகளைப்பெற்ற கஜலக்ஷன் இணுவிலை

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சை நாளை

வருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டி மார்ச் மாதம் 12 ம்திகதி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலிருந்து தாயகத்திலும் சமநேரத்தில் இடம்பெறும் இந்தப்போட்டிப்பரீட்சையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள்

Read more
ஆன்மிக நடைசமூகம்செய்திகள்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர் திருவிழா ஆரம்பம்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர்விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை (09-03-22) தொடங்குகிறது. இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

புதுக்கோட்டை கீழ்ப்பனையூரில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் 08 மார்ச் 2022செவ்வாய்க்கிழமையன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார்.

Read more